அனைவருக்கும் இனிய பொங்கல் / உழவர் / மகரசங்கராந்தி / அறுவடைத் திருநாள் வாழ்த்துக்கள். அனைவரது வாழ்வும், அன்னை ஒளியுடன் உயர்வடைய பிரார்த்திப்போம்.
இந்த நாளில், இயற்கை சக்திகளுக்கு நமது நன்றிகளையும், வாழ்த்துகளையும் மகிழ்வுடன் தெரிவிப்போம். நம் அனைவரது வாழ்வும், இந்நாளில் பொங்கும் பொங்கலைப் போன்று, இறை உணர்வால் நிறைந்து விளங்கிட பிரார்த்திப்போம்!
அன்னை எழுதிய ஒரு பிராத்தனையை இங்கே வழங்குகின்றோம்.
Prayer to the Sun - By Sri Mother
O Sun! our friend,
Disperse the clouds,
Absorb the rain.
We want your rays,
We want your light,
O Sun! our friend.
No comments:
Post a Comment