இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget
Showing posts with label truth. Show all posts
Showing posts with label truth. Show all posts

Friday, 4 November 2016

Message of the Day - Quotes from Words of the Mother



 

 Quotes from Words of the Mother


If you want peace upon earth, first establish peace in your heart. If you want union in the world, first unify the different parts of your own being.

If you abolish in yourself the things that are wrong in the world, the world will no longer be wrong.

We are definitely not living at a time when men have been left to their own means. The Divine has sent down His consciousness to enlighten them. All who are able to do so, should profit by this.


Truth will conquer in spite of the turmoil. Even within the confusion, there is the seed of the Divine order.

Unity does not come from any exterior disposition, but by becoming conscious of the eternal Oneness.





                       

Friday, 7 August 2015

Message of the Day : Do not try to please yourself and others - பொய்யில் இருந்து விடுபட அன்னை கூறும் வழி


Spiritual Significance of the flower : Truth                                      Name : Tecoma capensis
For those who are eager to get rid of falsehood, here is a way: Do not try to please yourself, do not try either to please others. Try only to please the Lord.

Because He alone is the Truth. Each and every one of us, human beings in our physical body, is a coat of falsehood put on the Lord and hiding Him.

As He alone is true to Himself, it is on Him that we must concentrate and not on the coats of falsehood.

                                                    ----------------------------


-The Mother,Words of the Mother  III


Thursday, 5 February 2015

Message of the Day: அன்னை மெய் சொல்பவர்க்கு ஒளிமயமான பாதையை வழங்குகிறார்

Sri Aurobindo says:
The Divine is that from which all comes, in which all lives, and to return to the truth of the Divine now clouded over by Ignorance is the soul’s aim in life.

What the Divine wants of you is
that you should grow in the Truth and the higher Nature, reject the false and the lower Nature.

Its realisation brings Bhakti, self-giving, surrender, turning of all the movements
Godward, discrimination and choice of all that belongs to the Divine Truth, Good, Beauty, rejection of all that is false, evil, ugly, discordant, union through love and sympathy with all
existence, openness to the Truth of the Self and the Divine.
-   From Letters on Yoga by Sri Aurobindo
Image Courtesty: www.Mirapuri-Enterprises.com



சத்தியம் பெரியது.
சத்தியம் எரிக்கும்.
நம் பொய்யை சத்தியம் எரிக்கும்.
சத்தியம் நித்தியம்.
அன்னை மெய் சொல்பவர்க்கு (Sunlit path) ஒளிமயமான பாதையை வழங்குகிறார்.
ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் செப்பனிட்ட பாதை நமக்கு இனிமையானது.
கஷ்டம் அவர்களைக் கடந்து போகும் பொழுதுதான்.
சத்தியம் சத்திற்குப் புறம்.
ஜோதி சத்தியத்தின் பகுதி.
ஆன்மீக ஒளிமுன் நடுப்பகல் காரிருளாகத் தோன்றும்.
ஆன்மீக இருட்டுமுன் நள்ளிரவு ஒளிமயமாகும்.
சூரியனுடையது ஒளியன்று. அது ஆன்மீக ஒளியின் பிரதிபலிப்பு.
உள்ளே சூரியன் உதித்தால் உலகமே ஜோதியாகும்.
சத்தியம் பேசி, சத்தியத்தை நினைத்து, சத்தியமாய் வாழ்ந்தால், அகத்தில் சூரியன் உதயமாகும். அது ஞானோதயம், ஆன்மீக சூரியோதயம்.

- கர்மயோகி அவர்களின் அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு 
  என்ற கட்டுரையில் இருந்து..


Tuesday, 9 December 2014

Message of the Day : பொய்யின் கறைபடாத இடத்தில்தான் அன்னை செயல்பட முடியும்




Mother says: Try this little exercise: at the beginning of the day, say: “I won’t speak without thinking of what I say.”

You believe, don’t you, that you think all that you say! It is not at all true, you will see that so many times the word you do not want to say is ready to come out, and that you are compelled to make a conscious effort to stop it from coming out.

I have known people who were very scrupulous about not telling lies, but all of a sudden, when together in a group, instead of speaking the truth they would spontaneously tell a lie; they did not have the intention of doing so, they did not think of it a minute before doing it, but it came “like that”.Why?—because they were in the company of liars; there was an atmosphere of falsehood and they had quite simply caught the malady!

It is thus that gradually, slowly, with perseverance, first of all with great care and much attention, one becomes conscious, learns to know oneself and then to become master of oneself.

- From Question and Answers by Mother.


'(Men, countries, continents, Truth or abyss) தேசங்களும், கண்டங்களும், மனித குலமும் சத்தியத்தைத் தழுவ வேண்டும். இன்றேல் பாதாளத்தில் தள்ளப்படும்' என்ற புது வருஷச் செய்தியை அன்னை நெடுநாளைக்கு முன் அளித்தார்கள். எந்த வகையாகப் பார்த்தாலும், ஓரளவு பொய்யை நாம் ஏற்றுக்கொள்கிறோம், பயன்படுத்துகிறோம். அன்னையிடம் முழுப்பயனடைய பொய் அறவே உதவாது. யோகத்தை மேற்கொண்டு பல கட்டங்களைத் தாண்டியபின், ஒரே ஒரு பொய் சொன்னால், அதுவரை பெற்ற யோகப் பலன் கம்ப்யூட்டர் திரையில் எழுத்து மறைவதைப் போல் கணப்பொழுதில் அழிந்துவிடும்.

நாம் பலவகையான பொய்யைச் சொல்கிறோம். பொய்யை பல நிலைகளில் மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள்.

  • யோசனையின்றி பொய் பேசுவது,
  • பொய்யை நம்புவது,
  • பொய்யை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது,
  • வாழ்க்கையைப் பொய்யின் அடிப்படையில் அமைத்துக் கொள்வது,

இப்படியெல்லாம் செய்யும் பொழுது ஜீவன் பொய்யால் பல்வேறு அளவில் மறைக்கப்படுகிறது. பொய்யின் கறைபடாத இடத்தில்தான் அன்னை செயல்பட முடியும், முழு ஜீவனும் பொய்யால் ஆட்கொள்ளப்படாததால், அன்னை மேலும் நம்முள் செயல்படுகிறார்கள். இதன் உண்மையை அறியவேண்டுமானால், ஒரு பொய்யும் சொல்வதில்லை என்று முடிவு செய்து அதனடிப்படையில் ஒரு காரியத்தை ஆரம்பித்தால், அன்னை செயல்படும் வேகம், மெய்யின் திறத்தை வெளிப்படுத்தும்.
- கர்மயோகி அவர்களின் 
சத்தியம்என்ற கட்டுரையில் இருந்து..

Thursday, 9 October 2014

Message of the Day

ஸ்ரீ அன்னை இந்தியாவிற்கும், அனைத்து இந்தியர்களுக்கும் அளித்த செய்தி


A message was asked from me for the whole of India. I have
given it. (Mother hands the text to the disciple.)


Supreme Lord, Eternal Truth
Let us obey Thee alone
and live according to
Truth.


Falsehood என்ற அறியாமை, பொய் மற்றும் இருளில் இருந்து நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள ஸ்ரீ அன்னை கூறும் வழி என்ன?

One must rise above, and then (gesture of seeing from
above).


What I have told you is the Truth, it is the only remedy:
To exist only for the Divine. 

(இறைவனுக்காகவே இருப்பது )
To exist only through the Divine.

(இறைவனால்  இருப்பது )
 To exist only in the service of the Divine.
(இறைவனின் சேவைக்காகவே  இருப்பது )
 To exist only... by becoming the Divine.
(இறைவனாகவே மாறுவதற்காக இருப்பது )

Thursday, 12 June 2014

அன்னையின் பாதையில் : இறைவனின் விருப்பமே வாழ்வில் செயல்படும்



Michel Montecrossa and The Chosen Few
Image Courtesy :                                     www.Mirapuri-Enterprises.com
நமது  சிந்தனைக்கு :

அன்னையின் வாழ்வில் நாம் வரும்  போது  அல்லது வர  முயற்சிக்கும் போது, நமது வாழ்வில்  மாற்றங்கள் என்பது மாறாமல் வரும். திருவுருமாற்றம் நிகழ, நாம் அன்னையை சரணாகதி அடையும் அதே வேளையில், நமது எண்ணத்திலும், செயலிலும், சொல்லிலும், உணர்விலும்  நாம் எத்தகைய மாற்றங்களைக் கொள்ள வேண்டும் என்பதற்கு, நம்மைப்பற்றி நாமே அறிவது உதவி செய்யும். அதற்கான பகுதியே இந்த நமது சிந்தனைப் பகுதி.

வாழ்வில் நமக்கு பல வகையிலும் ஆசைகளும், விருப்பு வெறுப்புகளும் மற்றும் Choices உள்ளன. நாம் விருப்பம் கொண்ட ஒரு செயல் நமக்கு நன்மைதான் தரும் என்பதனையும், நமக்கு வெறுப்பைத் தரும் ஒன்று, நமக்கு தீமை மட்டுமே செய்யும் என்பதனையும் கூற முடியாது. ஏனெனில், இவையாவும், மனிதனின் அறிவால் மட்டும் அளக்கப்படுவன ஆகும். அவனது ego செயல்படும் போது, செய்யும் செயலின் நன்மை தீமையை பொருத்து கர்மம் அவனை ஆட்கொள்கிறது.

நமது விருப்பங்கள் அல்லது தேவைகளை, அவற்றின் விளைவுகளைப் பற்றி கூட எண்ணாமல், நமது சக்தியை பயன்படுத்தியோ அல்லது பிரார்த்தனையின் மூலமோ மக்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள் இல்லையா?  இத்தனை பிரார்த்தனைகளை வாழ்வு முழுது செய்யும் நாம், இது இறைவனின் விருப்பத்திற்கு உட்பட்டதா என்பதை அறிய முயல்கிறோமா என்பதே இன்றைய சிந்தனை. அன்னையின் வாழ்வில் உள்ள ஒருவர், இறைவனின் விருப்பத்தினை நாடும் போது, செயலில் வெற்றி கிடைப்பதோடு, அவர் விருப்பு, வெறுப்பு அற்ற வாழ்வைப் பெறுவதோடு, கர்மத்தில் இருந்து விடுதலை பெறுவதோடு, இறைவனின் விருப்பத்தினை நிறைவேற்றும் ஒரு கருவியும் ஆகிறார். அத்தகைய உன்னதமான நிலையிலைப் பெற, நம் விருபத்தினை தவிர்த்து, இறைவனின் நோக்கம் என்ன என்பதனை அறிய நாம் முற்படவேண்டும்.

ஸ்ரீ அன்னையின் பாதையில்:

அன்னை இதுபற்றி கூறும் விளக்கத்தினைக் காண்போம்.

Question: How can we know what the divine Will is?
 இறைவனின் விருப்பத்தை நாம் எப்படி அறியமுடியும் என்ற கேள்விக்கு அன்னையின் பதில்.
One does not know it, one feels it. And in order to feel it one must will with such an intensity, such sincerity, that every obstacle disappears. As long as you have a preference, a desire, an attraction, a liking, all these veil the Truth from you. Hence,
the first thing to do is to try to master, govern, correct all the movements of your consciousness and eliminate those which cannot be changed until all becomes a perfect and permanent expression of the Truth.
 இறைவனின் விருப்பத்தை நாம் அறிய முடியாது, உணரவே முடியும் என்கிறார் அன்னை. அதனை உணர, நாம் அவ்வளவு உண்மையுடன் இருந்து, அதற்குண்டான அத்தனை தடைகளும் மறையும் வரை முயல வேண்டும். நமக்கு சொந்த விருப்பங்களும், ஆசைகளும், பற்றும் இருக்கும் வரை உண்மை அல்லது சத்தியத்தில் இருந்து விலகுகிறோம். அதனால், இறைவனை அறிய, நமது உணர்வு நிலையை consciousness-அதன் இயக்கங்களை, அது உண்மையின் பாதையை விட்டு விலகாமல், அது எப்போது உண்மையின் முழு பிரதிபலிப்பாக முழுமையாக ஆகிறதோ, அதுவரையிலும், நாம் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

And even towill this is not enough, for very often one forgets to will it. What is necessary is an aspiration which burns in the being like a constant fire, and every time you have a desire, a preference, an attraction it must be thrown into this fire. If you do this persistently, you will see that a little gleam of true consciousness begins to dawn in your ordinary consciousness.
 உண்மையைப் பின்பற்ற, விருப்பம் மட்டும் போதாது. உண்மையைப் பற்ற வேண்டும் என்ற ஆசையானது, aspiration, நம் மனதில் அணையாத தீயினைப் போல இருக்கவேண்டும். எந்த ஆசை வந்தாலும், விருப்பம் எழுந்தாலும், பற்று வந்தாலும், இத்தீயிடம் நாம் அவற்றைச் சேர்த்துவிட வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்யும் பொது, நமது சாதாரண மனிதனுக்குரிய உணர்வு நிலை, உண்மைக்குரிய உணர்வு நிலையை எட்டும் என்கிறார் அன்னை.
At first it will be faint, very far behind all the din of desires, preferences, attractions, likings. But you must go behind all this and find that true consciousness, all calm, tranquil, almost silent.
Those who are in contact with the true consciousness see all the possibilities at the same time and may deliberately choose even the most unfavourable, if necessary. But to reach this point,
you must go a long way.
உண்மை, சத்தியம் என்ற உணர்வு நிலையை consciousness நாம் பெறும்போது, ஒரு செயல் நடக்க எல்லாவிதமான, சாதகமான சூழலும் உருவாவதோடு, இதுநாள் வரை நாம் வெறுத்த அல்லது விரும்பாத  வழியினைக் கூட தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையும் வரலாம். ஏனெனில் அதுவே இறைவனின் விருப்பமாக இருக்கலாம். ஆனால் நாம் இந்த நிலையை அடைய, இன்னும் அன்னையின் சத்திய வழியில் தொலை தூரம் பயணிக்கக் வேண்டும்.


அன்னையின் வழி செல்வோம். சத்தியத்தின்உணர்வைப்பெறுவோம்.அன்னையின் திருப்பாதங்களே சரணம் !

 Ref: Questions and Answers - 1950 - The Mother

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.