இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget
Showing posts with label purpose of life. Show all posts
Showing posts with label purpose of life. Show all posts

Friday, 5 August 2016

Message of the Day: Purpose in Life - வாழ்வின் நோக்கம்


MOTHER


*There is a purpose in life—and it is the only true and lasting one—the Divine. Turn to Him and the emptiness will go. Blessings.




வாழ்வில் நோக்கம் ஒன்று  உள்ளது - அதுவே உண்மை - அது என்றும் நீடித்து இருக்கக் கூடியது - அதுதான் இறைவன்.

*You are here to contact your soul, and that is why you live. Aspire persistently and try to silence your mind. The aspiration must come from the heart. 


*To be and to become more and more what the Divine wants us to be should be our greatest preoccupation.

*Consider the Divine Life as the most important thing to obtain.

 * Happiness is not the aim of life. The aim of ordinary life is to carry out one’s duty, the aim of spiritual life is to realise the Divine.




                       
-The Mother, Words of the Mother

Wednesday, 29 July 2015

Message of the Day - Life has a purpose - வாழ்வின் நோக்கத்தை தெரிந்து கொள்வோம்



Life has a purpose.
This purpose is to find and to serve the Divine.
 (நமது வாழ்வின் நோக்கமே, இறைவனைத் தேடி, அவனுக்குச் சேவை செய்வதுதான்.)



The Divine is not far, He is in ourselves, deep inside and above the feelings and the thoughts.
(இறைவன் தொலைவில் இல்லை. அவன் நமக்குள்ளே, ஆழ்ந்த  இடத்தில், நமது எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மேலேயே இருக்கிறான்.)
With the Divine is peace and certitude and even the solution of all difficulties.Hand over your problems to the Divine and He will pull you out of all difficulties.
 (இறைவனில் மட்டுமே நாம் அமைதியையும், மெய்யுருதியையும், நமது அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வுகளையும் காண முடியும்.)
What you must know is exactly the thing you want to do in life. The time needed to learn it does not matter at all. For those who wish to live according to Truth, there is always something to learn and some progress to make.

(நீங்கள் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்பதனை மிகச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு எவ்வளவு காலம் ஆகிறது என்பது ஒரு விஷயமே இல்லை. உண்மையைப் பின்பற்றி வாழ விரும்புவர்களுக்கு, எப்பொழுதுமே ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்வதற்கும், முன்னேறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.)

-The Mother, Words of the Mother II



About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.