Sri Aurobindo says:
The Divine is that from which all comes, in which all lives, and to return to the truth of the Divine now clouded over by Ignorance is the soul’s aim in life. What the Divine wants of you is - From Letters on Yoga by Sri AurobindoIts realisation brings Bhakti, self-giving, surrender, turning of all the movements Image Courtesty: www.Mirapuri-Enterprises.com சத்தியம் பெரியது. சத்தியம் எரிக்கும். நம் பொய்யை சத்தியம் எரிக்கும். சத்தியம் நித்தியம். அன்னை மெய் சொல்பவர்க்கு (Sunlit path) ஒளிமயமான பாதையை வழங்குகிறார். ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் செப்பனிட்ட பாதை நமக்கு இனிமையானது. கஷ்டம் அவர்களைக் கடந்து போகும் பொழுதுதான். சத்தியம் சத்திற்குப் புறம். ஜோதி சத்தியத்தின் பகுதி. ஆன்மீக ஒளிமுன் நடுப்பகல் காரிருளாகத் தோன்றும். ஆன்மீக இருட்டுமுன் நள்ளிரவு ஒளிமயமாகும். சூரியனுடையது ஒளியன்று. அது ஆன்மீக ஒளியின் பிரதிபலிப்பு. உள்ளே சூரியன் உதித்தால் உலகமே ஜோதியாகும். சத்தியம் பேசி, சத்தியத்தை நினைத்து, சத்தியமாய் வாழ்ந்தால், அகத்தில் சூரியன் உதயமாகும். அது ஞானோதயம், ஆன்மீக சூரியோதயம். - கர்மயோகி அவர்களின் அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு என்ற கட்டுரையில் இருந்து.. |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Showing posts with label சத்தியம். Show all posts
Showing posts with label சத்தியம். Show all posts
Thursday, 5 February 2015
Message of the Day: அன்னை மெய் சொல்பவர்க்கு ஒளிமயமான பாதையை வழங்குகிறார்
Thursday, 10 April 2014
அன்னையில் பாதையில் : உங்களை நீங்கள் முழுமையாக அறிந்து உண்மையின் பாதையில் செல்ல முயலவேண்டும்.
அன்னையில் பாதையில் : உங்களை நீங்கள் முழுமையாக அறிந்து உண்மையின் பாதையில் செல்ல முயலவேண்டும்.
நமது சிந்தனைக்கு:
நாம் எல்லோருமே ஏதோ ஒரு வழியில் இறைவனை பற்றி சிந்திக்கிறோம். ஆன்மீகம் கூறும் உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் ஒருவர், தம் வாழ்வில் அவற்றை செயல்படுத்த எவ்வளவு தூரம் முயல்கிறார் என்பது கேள்விக்குரியதே. தம்மிடம் உள்ள குறைகளை, பிரச்சனைகளை, குணக்குறைகளால் ஏற்படும் பிரச்சனைகளை புரிந்து கொண்டு தம்மை தாமே சுத்தி செய்து கொள்ள நம்மில் எவ்வளவு பேர் தயாராக உள்ளோம் என்பதும் நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி. நான் அப்படிதான் இருப்பேன், இதுதான் என் குணம் என்று கூறும் கடுமையான குணம் கொண்ட ஒருவர், எத்தனை ஆன்மீக நூல்களைப் படித்தாலும், ஆன்மீக முறைகளை பின்பற்றினாலும், ஆன்மீகத்தின் உண்மையை அவர் புரிந்து கொண்டாரா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.
நம்மை நாம் முழுமையாக அறிவது என்பது நமது குறைகளை விலக்கி, பொய்யை அழித்து இறைவனிடம் நம்மை முழுமையாக நெருங்கச் செய்யும் வழியாகும். இது இறைவனை பற்றிய உண்மையை நாம் அறிந்து கொள்ளும் வழியுமாகும்.
அன்னையின் பாதையில்:
அன்னையின் பாதையில், நமது போலித்தனமான எந்த எண்ணங்களுக்கும் பொய்களுக்கும் இடமில்லை. நம்மை நாம் உணர்ந்து கொள்ள, வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது நமக்கு வழிகாட்டும் என்கிறார் அன்னை. நான் நல்லவன், என்னால் யாருக்கும் தீமை இல்லை என்று நம்புபவர், தனக்கு சாதகமில்லாத சந்தர்பங்களில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைக் கவனித்தால் அவரைப் பற்றிய உண்மை விளங்கும்.
"நான் நல்லவன், என்னை மற்றவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். எனது அருமையை அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டால், அவர்களுக்குத்தான் நஷ்டம். ஒருநாள் தகுந்த பாடத்தை அவர்கள் பெறுவர் " என்று ஒருவர் நினைக்கிறார் என்றால், அவரை நல்லவர் என்று கூற முடியுமா? அவரும் மற்றவர்களுக்கு தீமை செய்கிறார் இல்லையா? இங்கு அவருடைய EGO தான் செயல்படுகிறது என்பதையும் நாம் கூற முடியும். இவ்வாறு நினைப்பதன் மூலம், அவர் தன்னை பற்றி, தன்னில் இருக்கும் தீய குணத்தைப் பற்றி அறியவில்லை என்பதும் நமக்கு புலப்படுகிறது.
அன்னை இது போல பலவிதமான எண்ணங்களைக் குறிப்பிடுகிறார். "நான் கூறிய புத்திசாலித்தனமான யோசனையை அவர் ஏற்கவில்லை. இதன் பலனை மற்றவர் அனுபவிக்கவேண்டும்" என்று அறிவாளியான ஒருவர் நினைத்தால், அவர் அன்னையின் கூறும் சத்தியப்பாதையில் இல்லை என்றுதானே பொருள்?
இது போன்ற பல விஷயங்களை நாம் வாழ்வில் சந்திக்கலாம். அப்போது நாம் செயல்படும் முறைகளில் நாம் தெரிந்தோ அல்லது நம்மை அறியாமலோ இது போன்ற தவறுகளை செய்யலாம். இதில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள என்ன வழி? அன்னையே இது பற்றுக் கூறுகிறார்.
ஒவ்வொரு சந்தர்பத்திலும், நாம் உண்மையுடன் செயல்படுகிறோமா என்ற விழிப்புடன் இருக்கவேண்டும். இந்த விழிப்பு இல்லாத போது, நம் செயலின் விளைவுகளும் நன்றாக இருக்காது என்கிறார் அன்னை.
எப்படி வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள கவனத்துடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டுமோ அது போல, நாம் நம் மனதை, எண்ணங்களை சுத்தமாக, தூய்மையுடன் வைத்துக் கொள்ள விரும்பினால், விழிப்புடன் இருக்க வேண்டும். நம்மில் வரும் எண்ணங்களை ஆளுமை செய்யும் திறனைப் பெறவேண்டும். சத்தியத்துடன் மட்டுமே இருப்பேன் என்ற உறுதியும் வேண்டும். தீய மற்றும் குறுகிய சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் செயல்படவேண்டும் என்கிறார் அன்னை.
Questions and Answers1929-31
நமது சிந்தனைக்கு:
நாம் எல்லோருமே ஏதோ ஒரு வழியில் இறைவனை பற்றி சிந்திக்கிறோம். ஆன்மீகம் கூறும் உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் ஒருவர், தம் வாழ்வில் அவற்றை செயல்படுத்த எவ்வளவு தூரம் முயல்கிறார் என்பது கேள்விக்குரியதே. தம்மிடம் உள்ள குறைகளை, பிரச்சனைகளை, குணக்குறைகளால் ஏற்படும் பிரச்சனைகளை புரிந்து கொண்டு தம்மை தாமே சுத்தி செய்து கொள்ள நம்மில் எவ்வளவு பேர் தயாராக உள்ளோம் என்பதும் நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி. நான் அப்படிதான் இருப்பேன், இதுதான் என் குணம் என்று கூறும் கடுமையான குணம் கொண்ட ஒருவர், எத்தனை ஆன்மீக நூல்களைப் படித்தாலும், ஆன்மீக முறைகளை பின்பற்றினாலும், ஆன்மீகத்தின் உண்மையை அவர் புரிந்து கொண்டாரா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.
நம்மை நாம் முழுமையாக அறிவது என்பது நமது குறைகளை விலக்கி, பொய்யை அழித்து இறைவனிடம் நம்மை முழுமையாக நெருங்கச் செய்யும் வழியாகும். இது இறைவனை பற்றிய உண்மையை நாம் அறிந்து கொள்ளும் வழியுமாகும்.
-The Mother" A single day spent in contemplation of the supreme Truth is worth more than a hundred years lived in ignorance of the supreme Truth. "
அன்னையின் பாதையில்:
அன்னையின் பாதையில், நமது போலித்தனமான எந்த எண்ணங்களுக்கும் பொய்களுக்கும் இடமில்லை. நம்மை நாம் உணர்ந்து கொள்ள, வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது நமக்கு வழிகாட்டும் என்கிறார் அன்னை. நான் நல்லவன், என்னால் யாருக்கும் தீமை இல்லை என்று நம்புபவர், தனக்கு சாதகமில்லாத சந்தர்பங்களில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைக் கவனித்தால் அவரைப் பற்றிய உண்மை விளங்கும்.
You believe you are so good, so kind, so well disposed and always full of good feelings. You wish no harm to anybody, you wish only good—all that you tell yourself complacently. But if you look at yourself sincerely as you are thinking, you notice that you have in your head a collection of thoughts which are sometimes frightful and of which you were not at all aware.
- ஸ்ரீ அன்னைFor example, your reactions when something has not pleased you: how eager you are to send your friends, relatives, acquaintances, everyone, to the devil! How you wish them all kinds of unpleasant things, without even being aware of it! And how you say, “Ah, that will teach him to be like that!” And when you criticise, you say, “He must be made aware of his faults.” And when someone has not acted according to your ideas, you say, “He will be punished for it!” and so on. You do not know it because you do not look at yourself in the act of thinking.
"நான் நல்லவன், என்னை மற்றவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். எனது அருமையை அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டால், அவர்களுக்குத்தான் நஷ்டம். ஒருநாள் தகுந்த பாடத்தை அவர்கள் பெறுவர் " என்று ஒருவர் நினைக்கிறார் என்றால், அவரை நல்லவர் என்று கூற முடியுமா? அவரும் மற்றவர்களுக்கு தீமை செய்கிறார் இல்லையா? இங்கு அவருடைய EGO தான் செயல்படுகிறது என்பதையும் நாம் கூற முடியும். இவ்வாறு நினைப்பதன் மூலம், அவர் தன்னை பற்றி, தன்னில் இருக்கும் தீய குணத்தைப் பற்றி அறியவில்லை என்பதும் நமக்கு புலப்படுகிறது.
அன்னை இது போல பலவிதமான எண்ணங்களைக் குறிப்பிடுகிறார். "நான் கூறிய புத்திசாலித்தனமான யோசனையை அவர் ஏற்கவில்லை. இதன் பலனை மற்றவர் அனுபவிக்கவேண்டும்" என்று அறிவாளியான ஒருவர் நினைத்தால், அவர் அன்னையின் கூறும் சத்தியப்பாதையில் இல்லை என்றுதானே பொருள்?
Sometimes you know it, when it becomes a little too strong. But when the thing simply passes through, you hardly notice it—it comes, it enters, it leaves. Then you find out that if you truly want to be pure and wholly on the side of the Truth, then that requires a vigilance, a sincerity, a selfobservation, a self-control which are not common.
இது போன்ற பல விஷயங்களை நாம் வாழ்வில் சந்திக்கலாம். அப்போது நாம் செயல்படும் முறைகளில் நாம் தெரிந்தோ அல்லது நம்மை அறியாமலோ இது போன்ற தவறுகளை செய்யலாம். இதில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள என்ன வழி? அன்னையே இது பற்றுக் கூறுகிறார்.
You begin to realise that it is difficult to be truly sincere. You flatter yourself that you have nothing but good feelings and good intentions and that whatever you do, you do for the sake of what is good—yes, so long as you are conscious and have control, but the moment you are not very attentive, all kinds of things happen within you of which you are not at all conscious and which are not very pretty.
ஒவ்வொரு சந்தர்பத்திலும், நாம் உண்மையுடன் செயல்படுகிறோமா என்ற விழிப்புடன் இருக்கவேண்டும். இந்த விழிப்பு இல்லாத போது, நம் செயலின் விளைவுகளும் நன்றாக இருக்காது என்கிறார் அன்னை.
எப்படி வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள கவனத்துடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டுமோ அது போல, நாம் நம் மனதை, எண்ணங்களை சுத்தமாக, தூய்மையுடன் வைத்துக் கொள்ள விரும்பினால், விழிப்புடன் இருக்க வேண்டும். நம்மில் வரும் எண்ணங்களை ஆளுமை செய்யும் திறனைப் பெறவேண்டும். சத்தியத்துடன் மட்டுமே இருப்பேன் என்ற உறுதியும் வேண்டும். தீய மற்றும் குறுகிய சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் செயல்படவேண்டும் என்கிறார் அன்னை.
Ref:If you want to clean your house thoroughly, you must be vigilant for a long time, for a very long time and especially not believe that you have reached the goal, like that, at one stroke, because one day you happened to decide that you would be on the right side. That is of course a very essential and important point, but it must be followed by a good many other days when you have to keep a strict guard on yourself so as not to belie your resolution.
Questions and Answers1929-31
Thursday, 20 February 2014
அன்னையின் பாதையில்... சத்திய ஜீவிய சக்தி
அன்னையின் பாதையில்...
சத்திய ஜீவிய சக்தி (Supramental Force), இந்தப் பூவுலகில் ஸ்ரீ அரவிந்தரின் யோகத்தினால் வந்தது. ஸ்ரீ அன்னை Feb29 ஐ இறைவனின் நாளாக அறிவித்தார். சத்திய ஜீவிய சக்தியின் நோக்கம் மற்றும் அது செயல்படும் விதம் பற்றிய பல விஷயங்களை அன்னை தனது நூல்களில் குறிப்பிட்டுளார். அவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறோம். அதில் Question and Answers தலைப்பில் அன்னை கூறிய கருத்துக்கள் இங்கு இடம் பெற்று உள்ளன.
MESSAGES FOR THE SUPRAMENTAL MANIFESTATION UPON EARTH 29 FEBRUARY
1956 The Golden Day
சத்திய ஜீவிய சக்தி (Supramental Force), இந்தப் பூவுலகில் ஸ்ரீ அரவிந்தரின் யோகத்தினால் வந்தது. ஸ்ரீ அன்னை Feb29 ஐ இறைவனின் நாளாக அறிவித்தார். சத்திய ஜீவிய சக்தியின் நோக்கம் மற்றும் அது செயல்படும் விதம் பற்றிய பல விஷயங்களை அன்னை தனது நூல்களில் குறிப்பிட்டுளார். அவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறோம். அதில் Question and Answers தலைப்பில் அன்னை கூறிய கருத்துக்கள் இங்கு இடம் பெற்று உள்ளன.
MESSAGES FOR THE SUPRAMENTAL MANIFESTATION UPON EARTH 29 FEBRUARY
1956 The Golden Day
Henceforth the 29th February will be the day of the Lord.- The Mother
(On 1956) During the common meditation on Wednesday This evening the Divine Presence, concrete and material, was there present amongst you. I had a form of living gold, bigger than the universe, and I was facing a huge and massive golden door which separated the world from the Divine. As I looked at the door, I knew and willed, in a single movement of consciousness, that “the time has come,” and lifting with both hands a mighty golden hammer I struck one blow, one single blow on the door and the door was shattered to pieces. Then the supramental Light and Force and Consciousness rushed down upon earth in an uninterrupted flow.
Drop all fear, all strife, all quarrels, open your eyes and your hearts—the Supramental Force is there.
The supramental force has the power to transform even the darkest hate into luminous peace.
..The adverse forces know quite well that in the supramental world they will automatically disappear: having no more use, they will be dissolved without the need to do anything, simply through the presence of the supramental force. That is why they rush about in a rage, negating everything, everything.- - The Mother, Question and Answers
Tuesday, 11 February 2014
மலரும் மலர் கூறும் செய்தியும் - 7
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Absolute Truthfulness: Solandra_maxima
Power of Truth in the Subconscient Tecomaria capensis
இன்றைய செய்தி/ Message of the Day :
உண்மை ஒன்றுதான், இறைவனின் அன்பை இந்த உலகிற்குக் பெற்றுத் தரும்.------------------------------------------------------------------------------------------------- தனது அகங்காரத்தை விட்டவர்களால் மட்டுமே உண்மை, சத்தியம் என்ற Consciousness-ஐ வெளிக்கொணர முடியும். ------------------------------------------------------------------------------------------------- The Mother says: Somebody asked me, —
-------------------------------------------------------------------------------------------------
Truth is supreme harmony and supreme delight. All disorder, all suffering is falsehood. Thus it can be said that illnesses are falsehoods of the body and, consequently, doctors are soldiers of the great and noble army fighting in the world for the conquest of Truth. -Questions and Answers , The Mother, |
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,கர்மபலன்களில் இருந்து விடுதலை
Subscribe to:
Posts (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.

